கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டுநன்மங்கலம் ஊராட்சியில் அவரது
உருவபடத்திற்க்கு மலர் தூவி வணங்கினர்
செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஒன்றியம் நன்மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வீரமணி நகர் கிளை சார்பில் கே.வி.கார்த்திகேயன் ஏற்பாட்டில் மேடவாக்கம் முன்னாள் தலைவர் ப.ரவி தலைமையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் திரு உருவபடத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் விவசாயம் மற்றும் தொழிலாளர் அணி அமைப்பாளர் கோவிலம்பாக்கம் ஜி.வெங்கடேசன் , வர்த்தக அணி செயலாளர் ரங்கராஜன் உட்பட கட்சியினர் ஏறாமானோர் பங்கேற்றனர்.