பம்மல் தெற்கு பகுதி இந்தியா கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற

பம்மல் தெற்கு பகுதி இந்தியா கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று திறந்துவைத்தார்,  செங்கல்பட்டு மாவட்டம், திமுக கஞ்சாபுரம் வடக்கு மாவட்டம் பல்லாவரம் தொகுதி, தாம்பரம் மாநகராட்சி பம்மல் தெற்கு பகுதி செயலாளரும் மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி அவர்களின் ஏற்பாட்டில் பம்மல் தெற்கு பகுதி இந்தியா கூட்டணியின் தலையை தேர்தல் பணிமனையை குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் டி ஆர் பாலு ஆகியோர் பங்கேற்று திறந்துவைத்தனர்.இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினரும், காஞ்சி வடக்கு மாவட்ட துணை செயலாளருமான இ.கருணாநிதி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் தாம்பரம் மாநகர செயலாளருமான எஸ் ஆர் ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயரும் மாநகர துணை செயலாளருமான  க.வசந்தகுமாரி,பம்மல் வடக்கு பகுதி கழக செயலாளர் திருநீர்மலை த.ஜெயகுமார், இதில் பகுதி இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள்,மாமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட, மாநகர, பகுதி அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள்,வட்ட கழக செயலாளர்கள்,வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்