பம்­மல் வடக்­குப் பகு­தி சார்பில் பொது உறுப்­பி­னர்­கள் கூட்­டம் திரு­நீர்­மலை தனியார் மண்டபத்

பம்­மல் வடக்­குப் பகு­தி சார்பில் பொது உறுப்­பி­னர்­கள் கூட்­டம் திரு­நீர்­மலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம், திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்­ப­ரம் மாந­க­ரம், பம்­மல் வடக்கு பகுதி சார்பில் பொது உறுப்­பி­னர்­கள் கூட்­டம் பகுதி அவைத் தலை­வர் கே சந்­தி­ரன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது, இக்கூட்­டத்­தில் பம்­மல் வடக்கு பகுதி கழ­கச் செய­லா­ளர் திரு­நீர்­மலை தா ஜெய­கு­மார் வர­வேற்­பு­ரை­யாற்­றினார், இதில் காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் - அமைச்­சர் தா மோ அன்­ப­ர­சன், சிறப்­பு­ரை­யாற்­று­கி­றார், சட்டமன்ற உறுப்பினர் இ கரு­ணா­நிதி ஆகியோர் சிறப்புரையாற்றினார், இந்நிகழ்ச்சியில்  துணை மேயர் கோ காம­ராஜ், கோல்டு டி பிர­காஷ், பேரா­சி­ரி­யர் எல் பிரபு, பி கே ஏ சத்­தி­ய­பி­ரபு, மற்றும்  பம்­மல் வடக்கு பகு­திக்கு உட்­பட்ட தாம்­ப­ரம் மாந­கர நிர்­வா­கி­கள், பகுதி கழக நிர்­வா­கி­கள், வட்­டக்­க­ழக நிர்­வா­கி­கள், கட்சி முன்­னோ­டி­கள், மாவட்ட - மாந­கர - பகுதி - வட்­டக்­க­ழக அமைப்­பா­ளர்­கள் - துணை அமைப்­பா­ளர்­கள் - இளை­ஞர் அணி - மாண­வர் அணி - மக­ளிர் அணி - தக­வல் தொழில்­நுட்ப அணி உள்­ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்,