பம்மல் வடக்குப் பகுதி சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் திருநீர்மலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம், திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகரம், பம்மல் வடக்கு பகுதி சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் பகுதி அவைத் தலைவர் கே சந்திரன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் பம்மல் வடக்கு பகுதி கழகச் செயலாளர் திருநீர்மலை தா ஜெயகுமார் வரவேற்புரையாற்றினார், இதில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் - அமைச்சர் தா மோ அன்பரசன், சிறப்புரையாற்றுகிறார், சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினார், இந்நிகழ்ச்சியில் துணை மேயர் கோ காமராஜ், கோல்டு டி பிரகாஷ், பேராசிரியர் எல் பிரபு, பி கே ஏ சத்தியபிரபு, மற்றும் பம்மல் வடக்கு பகுதிக்கு உட்பட்ட தாம்பரம் மாநகர நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள், மாவட்ட - மாநகர - பகுதி - வட்டக்கழக அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் - இளைஞர் அணி - மாணவர் அணி - மகளிர் அணி - தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்,