செம்பாக்கம் பகுதியில் தாம்பரம் மாநகர திமுக சார்பில் முப்பெரும் விழா மற்றும் பவள விழா பொதுக்க

செம்பாக்கம் பகுதியில் தாம்பரம் மாநகர திமுக சார்பில் முப்பெரும் விழா மற்றும் பவள விழா பொதுக்கூட்டம்  காமராஜர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது, செங்கல்பட்டு மாவட்டம், திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகரம் சார்பில், முப்பெரும் விழா மற்றும் பவள விழா பொதுக்கூட்டம் தாம்பரம் மாநகர கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  எஸ் ஆர் ராஜா தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் திராவிட இயக்க சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத்  பங்கேற்று சிறப்புரையாற்றினார். 
இதில் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி, மண்டல குழுத் தலைவர்கள் டி காமராஜ், எஸ் இந்திரன், வே கருணாநிதி, இ ஜோசப்அண்ணாதுரை,செம்பாக்கம் தெற்கு பகுதி செயலாளர் செம்பாக்கம் ஆர் சுரேஷ், மேயர் கா வசந்தகுமாரி, துணை மேயர் கோ காமராஜ், ஏ ஆர் டி லோகநாதன், இரா நரேஷ்கண்ணா, வ விஜயரங்கன், பி சதாசிவம், செம்பாக்கம் தெற்கு பகுதி துணை செயலாளர் எஸ் லட்சுமிபதிராஜா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக பிரதிநிதிகள், பகுதி கழக நிர்வாகிகள், மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் இளைஞர் அணி மாணவர் அணி மகளிர் அணி தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் கட்சியினர் பொதுமக்கள் பங்கேற்றனர்,