டி ஆர் பாலு, ஊருக்குள் வராததால், கடுப்பான பொதுமக்கள் கோபத்தில் பூக்களை ஊராட்சி மன்ற தலைவர் தலை

டி ஆர் பாலு, ஊருக்குள் வராததால், கடுப்பான பொதுமக்கள் கோபத்தில் பூக்களை ஊராட்சி மன்ற தலைவர் தலையில் கொட்டிய சம்பவத்தால் பரபரப்பு, தெருத் தெருவாக நடந்து சென்று மன்னிப்பு கேட்டார் தலைவர்,