சமிபத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட தி மு க வட்ட செயலாளர் செல்வம் மனைவி சமினாசெல்வம் கண்ணீர் ம

 

சமிபத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட தி மு க வட்ட செயலாளர் செல்வம் மனைவி சமினாசெல்வம் கண்ணீர் மல்க வேட்பு மனு தாக்கல் செயதார்

சென்னை பெருநகர மாநகராட்சி சோழிங்கநல்லூர்  14 வது மண்டலத்திற்கு உட்பட்ட 188 வது வார்டில்  சமிபத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட தி மு க வட்ட செயலாளர் செல்வத்தின் மனைவி சமினாசெல்வம் கண்ணீர் மல்க வேட்பு மனு தாக்கல் செயதார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஊரே திரண்டுவந்து வரவேற்பளித்தனர், அப்பகுதி வாழ் மக்கள் நாங்கள் இருக்கிறோம் கவலை படதே கண்டிப்பாக உங்களை ஜெயிக்க வைப்போம் என்று கோஷமிட்டனர்.

Related News