வல்லம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது,

வல்லம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புத்தூர் ஒன்றியம் வல்லம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விமலாதேவி தர்மா தலைமையில், ஊராட்சிமன்ற  அலுவலகம் அருகில் பள்ளி வளாகத்தில் காந்தி  ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது, இதில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, குப்பைகளை அகற்றவது போன்ற, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது, இக்கூட்டத்தில் துணைத் தலைவர், ஊராட்சி செயலர், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்,