அதிமுக வளர்ச்சி குறித்து செயல்வீரர்கள் கூட்டம், பம்மல் வடக்கு பகுதி சார்பில் நடைபெற்றது,

 அதிமுக வளர்ச்சி குறித்து செயல்வீரர்கள் கூட்டம், பம்மல் வடக்கு பகுதி சார்பில் நடைபெற்றது, செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் வடக்கு பகுதி கழகம் சார்பில், கட்சி வளர்ச்சி குறித்து செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பம்மல் தனியார் மண்டபத்தில் அவைத் தலைவர் டி தண்டபானி தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் வடக்கு பகுதி செயலாளரும்  மாமன்ற உறுப்பினர் வே ஜெகநாதன் முன்னிலை வகித்தார், 
இதில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், மாவட்ட செயலாளர் சா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர், உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பா தன்சிங், கணிதா சம்பத் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொது உறுப்பினர்கள் பங்கேற்றனர்,