அதிமுக வளர்ச்சி குறித்து செயல்வீரர்கள் கூட்டம், பல்லாவரம் பகுதி சார்பில் கீழ்கட்டளை தனியார்

அதிமுக வளர்ச்சி குறித்து செயல்வீரர்கள் கூட்டம், பல்லாவரம் பகுதி சார்பில் கீழ்கட்டளை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தொகுதி, பல்லாவரம் பகுதி கழகம் சார்பில், கட்சி வளர்ச்சி குறித்து செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், பகுதி செயலாளரும் முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான தா ஜெயப்பிரகாஷ் ஏற்பாட்டில் கீழ்கட்டளை தனியார் மண்டபத்தில் அவைத் தலைவர் எம் குமார் தலைமையில் நடைபெற்றது, 
இக்கூட்டத்தில் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ எஸ் இன்பதுரை, மாவட்ட செயலாளர் சா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி கே எம் சின்னையா ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர், பின்பு கட்சியினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினர், உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பா தன்சிங், கணிதா சம்பத் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொது உறுப்பினர்கள் பங்கேற்றனர்,