பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாலை அணிவித்து

பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாலை அணிவித்து மலர்கள் தூவி வணங்கினர், செங்கல்பட்டு மாவட்டம், திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகரம் செம்பாக்கம் பகுதி சார்பில் செம்பாக்கம் பேருந்து நிருத்தம் அருகில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் பகுதி செயலாளர் சுரேஷ் ஆலோசனைக்கிணங்க, பகுதி அவைத் தலைவர் ராமசந்திரன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட அவரது திரு உருவ படத்திற்க்கு  மலர்கள் தூவி வணங்கினர், இதில் கண்ணன், விஜயரங்கன், மாமன்ற உறுப்பினர்கள் கல்யாணி மணிவேல், ராஜா, வட்ட செயலாளர்கள் மணிவேல், தனவந்தன் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், வட்ட  நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், கட்சியினர் பொது மக்கள் பங்கேற்றனர்.