திருவள்ளூர் ஆய்வாளர் பன்னீர் செல்வத்திற்கு இரண்டு விருதுகள்; மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருவள்ளூர்  ஆய்வாளர் பன்னீர் செல்வத்திற்கு இரண்டு விருதுகள்; மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் 75 வது சுதந்திர சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் சாலை விபத்துகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர் ஏற்படுத்திய திருவள்ளூர் (ஆர்.டி.ஓ) ஆய்வாளர் கே.பன்னீர்செல்வத்திற்கு மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ்  இரண்டு விருதுகள் கொடுத்து கௌரவித்தார்.