சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு பீர்க்கன்காரணை ஸ்ரீ வடிவுடையம்மன் கோவிலில் பால்குடம் மற்று

சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு பீர்க்கன்காரணை   ஸ்ரீ வடிவுடையம்மன் கோவிலில் பால்குடம் மற்றும் விளக்கு பூஜை  நடைபெற்றது, 
இதில் ஏறாளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர், செங்கல்பட்டு மாவட்டம்,  தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணையில் ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயம் மற்றும் அகில இந்திய ஸ்ரீ ராகவேந்திரா சேவை மையம் இணைந்து  நடத்திய சித்திரா பௌர்ணமி விழாவில் பால்குடம் மற்றும் விளக்கு பூஜை  நடைபெற்றது,