சிறு உயர்கோபுர மின்விளக்கு தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதி தாம்பரம் மாநகராட்சி பகுதியில், திருபெரும்தூர் நாடாளுமன்றம் உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட சிறு உயர்கோபுர மின்விளக்கு தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 14,29,30,31 ஆகிய வார்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு பங்கேற்று துவக்கி வைத்தார்,