தி மு க அரசின் அவலநிலைகளை விளக்கும் தெரு முணைக் கூட்டம் பம்மல் மூங்கில் ஏரி,

தி மு க அரசின் அவலநிலைகளை விளக்கும் தெரு முணைக் கூட்டம் பம்மல் மூங்கில் ஏரி, முத்துமாரியம்மன் கோயில் அருகில் நடைபெற்றது, இதில் முன்னால் எம் பி சா ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார், செங்கல்பட்டு மாவட்டம்,