சென்னை மாநகராட்சி 15 வது மண்டலம் 200 வது வார்டு செம்மஞ்சேரி ஜனனி அப்பார்ட்மென்ட் பகுதியில்

சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 15 வது மண்டலம் 200 வது வார்டு செம்மஞ்சேரி ஜனனி அப்பார்ட்மென்ட் பகுதியில் 2 பூங்காக்கள் மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் சட்டமன்ற உறுப்பினர் எஸ் அரவிந்த் ரமேஷ் திறந்து வைத்தார்,