ராஜேந்திரன் 65 வது வார்டு சேலையூர் பகுதியில் திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜி பிரேம்குமார் அவர்களை ஆதரித்து மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் 65 வது வார்டு சேலையூர் பகுதியில் திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்,