நன்மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதிய துணை காவல் நிலைய

நன்மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதிய துணை காவல் நிலையம் திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்காரனை அடுத்த நன்மங்கலம் ஊராட்சியில் முன்னாள் துணைத் தலைவர் வி.கிரி ஏற்பாட்டில் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதிய துணை காவல் பூத் திறப்பு விழா மேடவாக்கம் முன்னாள் ஊராட்சிமன்ற  தலைவர் ப. ரவி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏழுமலை சாலையில் அலங்கரிக்கப்பட்ட  முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் திரு உருவபடத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினர். இதில் விவசாயம் மற்றும் தொழிலாளர் அணி அமைப்பாளர் கோவிலம்பாக்கம் ஜி.வெங்கடேசன் உட்பட கட்சியினர் ஏறாமானோர் பங்கேற்றனர்.

 

Related News